Page 10 of 45
ஆடமுக்கு தூக்கி வாரிப்போட்டது, அவன் அந்த வைரமாலையை கேத்ரீனின் நினைவாக பொக்கிஷம் போல இதுநாள் வரை பத்திரப்படுத்தியிருந்தான், அதனால் விருட்டென மறைந்து ஒரு நொடியில் அந்த வைர மாலையை அவன் எடுத்துக் கொண்டு நேராக சோபியிடம் சென்று நின்றான்.
ராகுலோ
”உன்னை முதல் முறை பார்த்தப்பவே எனக்கு சந்தேகம் வந்தது, ஆனா நீ பேசினதை பழகினதை வைச்சி நாங்க ஏமாந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
அபியோ துடித்துப் போனாள் அவளும் கடனால் பாதிக்கப்பட்டவள் என்பதால் ராபர்ட்டிடம் உருக்கமாக பேசினாள்
”கடனா அய்யோ பாவம் நீங்க ரொம்ப கஷ்டப்பட்டிருப்பீங்கள்ல” என கேட்க அவரோ அபியிடம்