(Reading time: 50 - 100 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

”ஆமா அந்த வைர மாலை எங்கதான் இருக்கு”

  

”அது ஆடம்க்குதான் தெரியும்”

  

”ஏன் உங்ககிட்ட அவன் தரலையா”

  

“தந்தான் ஆனா நாங்கதான் அதை ஒளிச்சி வைக்க சொல்லிட்டோம் அவனுக்கே அது மண்ணுக்கடியில இருந்துதான் கிடைச்சிருக்கு”

  

”ஓ அப்படியா சரி சரி எல்லா பிரச்சனையும் முடியட்டும், அந்த வைர மாலையை எடுத்து உங்ககிட்டயே கொடுக்கிற

...
This story is now available on Chillzee KiMo.
...

என்னை காட்டிக் கொடுத்துடுவான், அப்படி நடந்தா இந்த பேய்களே போதும், என்னை கொன்னாலும் கொன்னுடுங்க, அதுக்கு முன்னாடி நாம ஜாக்கிரதையா இருக்கனும், நம்ம உயிரு நமக்கு முக்கியம், அதுக்காக என்ன செய்யலாம்

3 comments

  • மிக அருமையான கதை, மகிழ்ச்சியான முடிவு. இந்த கதையில் உண்மையான ஹீரோ ஹீரொயின் ரகு சொபி தான்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.