Page 45 of 45
”ஐ லவ் யூ ராகுல் உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார், ராகுல் இனி நீ சந்தோசமா இரு நான் உனக்காகவே வந்துட்டேன்” என்ற குரல் மட்டும் கேட்டது
சட்டென கண்கள் திறந்துப் பார்த்தான் ராகுல், சுற்றிலும் யாரும் இல்லை இது தனது பிரமையா, அல்லது உண்மையா என நினைத்து திகைத்தவன் தனக்கென வந்தவளை காதலிக்க களம் இறங்கினான் ராகுல்.
<
...
This story is now available on Chillzee KiMo.
...
ze: 14pt;">Go to Unnai naanariven ennaiyandri yaararivar story main page