(Reading time: 15 - 30 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

தொடர்கதை - ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - 02 - சசிரேகா

  

10 வருடங்கள் கழித்து….

  

ஓசூர்

  

அழகரசன் தனது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை பறித்து அருகில் இருந்த கூடையில் போட்டுக் கொண்டிருந்தான், கூடவே வேலையாட்களும் காய்கறிகளை பறித்துக் கொண்டிருந்தார்கள், பல ஏக்கர் பரப்பில் காய்கறிகளை விளைவித்திருந்தான் அழகு, தக்காளி செடிகள் ஒரு பக்கம், முள்ளங்கி இன்னொரு பக்கம் என தனித்தனியாக ஒவ்வொரு காய்கறிகளும் விளையுமாறு பாத்தி கட்டி தோட்டம் வைத்திருந்தான்.

  

பீட்ரூட் கேரட்

...
This story is now available on Chillzee KiMo.
...

வயசுப்பொண்ணுங்க முன்னாடி வாட்ட சாட்டமா உடம்பை காட்டிக்கிட்டு நின்னா எப்படியாம், எங்களை வேலை செய்ய விடாம பண்ணிட்டு எங்களையே சத்தம் போடறியா இது அநியாயம்” என ஒருத்தி சொல்ல இன்னொருத்தியோ

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.