Page 2 of 13
”அதானே நாங்க இங்க வேலை செய்யதான் வந்தோம் நீதான் எங்களை வேலை செய்ய விடறதேயில்லை” என சொல்ல அதற்கு அழகுவோ
”மச்சான் கிச்சான்னு கூப்பிட்டீங்க பல்லை தட்டிடுவேன், உங்களை யார் என்னைப் பார்க்க சொன்னது, அந்தி பொழுது சாஞ்சதும் கூலி கேட்டு நிப்பீங்கள்ல, ஒத்த பைசா தரமாட்டேன் என்னங்கடி செய்வீங்க” என கெத்தாக கேட்டான், அதற்கு அந்த பெண்களோ ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு நே
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆனாலும் சிரிப்பும் பேச்சும் அவர்களிடம் இருந்து போகவில்லை.
”என்னத்ததான் பேசுவாளுங்களோ எப்ப பாரு பேச்சும் சிரிப்பும்” என புலம்பிக் கொண்டே அழகும் தன் வேலையை செய்தான்.