Page 4 of 13
எத்தனை நாள்தான் இப்படி விட்டேத்தியா அலைவியாம், எனக்கென்ன குறைச்சல் நல்லாதானே இருக்கேன், கண்ணுக்கு கண்ணா உன்னை நான் கண் கலங்காம பார்த்துக்கிறேனே என்ன சொல்ற” என ஒருத்தி கேட்க அதற்கு மற்றவர்கள் சிரிக்க அதில் அழகரசனோ கடுப்பானான்.
”உங்களோட முடியலை” என சொல்லியவன் செய்யும் வேலையை விட்டுவிட்டு சென்று வரப்பில் அமர்ந்தவன் அந்த பெண்களைப் பார்த்து
...
This story is now available on Chillzee KiMo.
...
வா எங்களோட ஒரு நாள் உட்கார்ந்து சாப்பிடு”
“இல்லை ஒரு வேலையிருக்கு, மதியமா வரேன்னு சொல்லியிருந்தேன் போகனும் நான் சாயங்காலம் வரேன் உங்களைப் பார்க்க” என சொல்ல அவர்களோ