Page 5 of 13
”ச்சீய் போ மச்சான்” என சொல்ல அவனோ அதிர்ந்தான்
”ஏய் அடங்குங்கடி கூலி வேணாமா உங்களுக்கு”
“வேணும்”
”அப்புறம் சாயங்காலம் உங்ககிட்ட வரேன்னு சொன்னது உங்களுக்கு கூலி தரனும்னுதான் நினைப்பை பாரு, பொல்லாத பொண்ணுங்களா இருக்கீங்களே உங்ககிட்டயிருந்து நான்தான் விலகியிருக்கனும் போலயே“
”ஏன் விலகற வாயேன்“ என சொல்லி
...
This story is now available on Chillzee KiMo.
...
என்ன பிரச்சனை என்று ஆராய்ந்தான். கூடவே டிரைவரும் இருந்தார்.
”என்ன பிரச்சனைன்னு தெரியலைங்களே நான் வேணா மெக்கானிக்கை கூட்டிட்டு வரவா” என கேட்க அதற்கு டிரைவரும் முகம் மலர்ந்தார்