Page 26 of 35
அடுப்பிடம் கூட வராமல் நின்றாள்
”வா சுப்ரியா” என இளா அழைக்க
”இல்லை வேணாம் எனக்கு இந்த புகையால முகம் கருத்துடும் நான் வரலை நான் வெளிய இருக்கேன்” என சொல்லிவிட்டு அவள் வெளியே சென்றுவிட
”ரொம்ப அலட்டிக்கறா” என ஷாலினி சொல்ல சரண்யாவும் ஆமாம் என்றாள்
”மாடல்னா இப்படியா இருப்பாங்க, இவங்க வீட்ல கூட தனியாவே இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்