Page 27 of 35
பாடிய பாடலின் அர்த்தம் எதுவாக இருந்தாலும் இளாவிற்கு மட்டும் கோபம் தலைகேறியது.
மித்ராவோ தனஞ்செய் தனக்காகவே அந்த பாடலை பாடியதாக உணர்ந்து உடனே இளாவை பார்க்க அவனது கோபவிழிகளில் உடல் நடுங்கி கண்கள் தாழ்த்திக் கொண்டு இருக்கவே அடுத்த பாடலை உடனே பாடினான் இளா.
அதில் அவளும் அவனது மனதின் விருப்பத்தை அறிந்து மெதுவாக அவனை பார்த்து முறைத்தாள். அவனோ
...
This story is now available on Chillzee KiMo.
...
>
இளா பாடி முடிக்கவும் அந்த 2 பெண்களும் கைகளை தட்டி ஆரவாரம் செய்து
”சூப்பர் அப்படியே தத்ரூபமாக பாடினீங்க கலக்கிட்டீங்க” என அணைத்துக் கொள்ள அருகில் வர தடுத்தான்