Page 33 of 35
மித்ராவிற்கோ தர்ம சங்கடமாகி போனது. தன் இருபக்கமும் ஸ்ரீதரும் தனஞ்செய்யும் இருக்கவே தன்னை இப்படி இக்கட்டில் அம்போவென விட்டுவிட்டு சென்றானே என நினைத்து இளா மீது அர்த்தமற்ற கோபம் கொண்டவள் நைஸாக அவர்களிடம் ரெஸ்ட்ரூம் செல்வதாக சொல்லிவிட்டு சரண்யாவிடம் மிதி சமையல் வேலைகளை கொடுத்துவிட்டு அவசரமாக இளாவை காண கோபமாகச் சென்றாள்.
மற்ற பெண்கள் ஆடுவதற்காகவே திலக் வேறொர
...
This story is now available on Chillzee KiMo.
...
றாள் ஈனக்குரலில்
”அந்த டாக்டரை விடு, அந்த பிசினஸ்மேன் எப்படி உன்கிட்ட அப்படி பாடிவைச்சான். முதல் பாட்டே அவன்தான் பாடினான். அப்படியே உருகி உருகி பாடினானே என்னடி நடக்குது இங்க”