(Reading time: 32 - 63 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

”ரமணியம்மா என்னம்மா என்னாச்சிம்மா, ஏதாவது பிரச்சனையாம்மா” என கேட்க கேட்க அதற்கு ரமணி பதில் சொல்லவில்லை, அவரால் பேசவே இயலவில்லை, அவளோ சிரமத்துடன் எழ முயன்றாள், முடியவில்லை, அடித்துப் போட்டது போல அப்படியொரு உடல் வலி, கூடவே மருந்தின் வீரியத்தால் இன்னும் பாதி மயக்கத்தில் இருந்தாள்

  

ஆனாலும் தனது தாய்க்கு நிகராக மதிப்பளித்து அவரை தனது ரோல் மாடலாக நினைத்து வாழ்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

கலங்கியபடியே அவளிடம்

  

”என்னை மன்னிச்சிடுங்க” என்றாள் அவளின் மன்னிப்பு எதற்கு என்று புரியவில்லை அதனால் குழம்பிய முகத்துடன் ரமணியைப் பார்த்துவிட்டு மீண்டும் ரதியிடம்

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.