Page 10 of 22
”ஓகே ஓகே பயப்படாத, பயத்தில எதையும் உளறி வைச்சிடாத, நான் வர்ற வரைக்கும் அமைதியா இரு”
”சீக்கிரம் வாங்க டாக்டர்” என அவள் பயத்தில் அலற ரமணியோ இன்னொரு கையில் இருந்த தீப்பெட்டியைப் பார்த்தார், ஃபைலை பற்ற வைத்து அதை அணையும் வரை காத்திருந்தால் நேரமாகும் அதற்குள் ரதி அவசரப்பட்டு பயத்தில் ஏதேனும் உளறிவிட்டால் என்னாவது என நினைத்தவர் உடனே போனை கட்செய்துவிட்டு தீப்பெ
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்த அறைக்குள் நுழைந்து கதவை சாத்தி தாழ்பாள் போட்டுவிட்டு கோதையைப் பார்த்தார்.
கோதையோ வயிற்று வலியால் அவதியுடன் இருந்தாள், அம்மா அம்மா என முனகினாள். நேராக அவளிடம் சென்ற ரமணியோ