Page 11 of 22
”கோதை” என அன்பாக அழைக்க அதில் கோதையும்
”ரமணியம்மா என்னால முடியலைம்மா ஒரே வயித்துவலி ஏதாவது செய்ங்கம்மா” என சொல்ல அவரோ
”கொஞ்ச நேரத்தில சரியாயிடும் பொறுத்துக்கம்மா” என ஆறுதலாக அவளின் பக்கத்தில் அமர்ந்துக் கொள்ள கோதையோ அவரின் மடியில் தலை வைத்து படுத்துவிட்டாள், ரமணியும் சிறு குழந்தையை வருடி அரவணைப்பது போல வருடிக் கொண்டே பேசினார
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்மா” என அவள் உருக்கமாக பேச ரமணியின் இதயமோ கனத்தது, ஆனாலும் அவளிடம் நடந்த அசம்பாவிதத்தை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டார்.
”கோதை” என மென்மையாக அழைக்க அதற்கு வலியுடனே