Page 5 of 22
அவளை தாங்கிய ரமணியும் மீண்டும் அவளை படுக்கையில் சரியாக படுக்க வைத்துவிட்டு அவசரமாக அவளின் உடல் நிலைமையை பரிசோதித்தார், பிபி அதிகமாக இருந்தது, அதனால் நர்ஸ் ரதியிடம்
”ரதி நடந்த விபரீதத்தை நம்மால மாத்த முடியாது, இதைபத்தி வெளிய சொல்ல வேணாம், வெளிய சொன்னா அது உனக்கும் நல்லதில்லை எனக்கும் நல்லதில்லை, அப்புறம் கோதைகிட்ட நீ எதையும் சொல்ல வேணாம், எல்லாத்தையும் நா
...
This story is now available on Chillzee KiMo.
...
, அதுவரைக்கும் நான் உன்னை காப்பாத்தறேன், நீ என்னை காப்பாத்தனும், நடந்த தப்பு ரகசியமாவே இருக்கட்டும் எந்த சமயத்திலயும் இந்த விசயம் வெளிய கசிய கூடாது புரியுதா” என சற்று மிரட்டலாகவே சொன்னார் ரமணி.