(Reading time: 16 - 32 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

போறாங்க, சந்தையில இருந்து போன் வரும், அதுக்கு இந்த சின்ன போனே போதும்” என்றான் அவளோ சிரித்துவிட்டு

  

”உன் நெம்பர் சொல்லு” என்றாள் உடனே தன் நெம்பரை சொல்ல அவளும் தனது செல்போனில் அழகரசன் என பெயரிட்டு சேவ் செய்துக் கொண்டாள். அவனோ ஆசையாக

  

”உன் நெம்பரை எனக்கு தரமாட்டியா, என் கல்யாணத்தப்ப உன்னை எப்படி கூப்பிடறது” என கேட்க அவளோ தனது செல்போனில் இரு

...
This story is now available on Chillzee KiMo.
...

ப நிக்காது போலயே” என சொல்ல அவளோ மழையைப் பார்த்தாள். மெல்ல கண்கள் மூடினாள் அதைக்கண்டவன்

  

”தூங்கறியா”

  

”இல்லை”

  

”உனக்கு பசிக்குதா”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.