Page 12 of 25
வியப்புடனே கண்கள் திறந்து ரமணியைப் பார்த்தாள்
அதே நேரம் கோதையின் செல்போன் சிணுங்கியது. அதில் அவள் பயந்தே விட்டாள்
”அய்யோ” என்றாள் ரமணியோ அவளின் செல்போனை எடுத்துப் பார்த்தார் அப்பா என இருந்தது புரிந்துப் போனது, வெகுநேரமானதால் தயாளனே போன் செய்திருக்கிறார் என்று, கோதையோ பயத்தில் வெலவெலத்துப் போனாள்
”அப்பாதானே எனக்குத் த
...
This story is now available on Chillzee KiMo.
...
நிலை பலகீனமா இருக்கு, உன் பிபி வேற அதிகமா இருக்கு இந்த சமயத்தில எதுக்காகவும் நீ கஷ்டப்படக்கூடாது, பதட்டமாக கூடாது இதனால உன் உடம்புக்கு கெடுதல் வரும் நான் பேசறேன்”
”ஆனா அம்மா”