Page 25 of 25
கோபம் எழ அவசரமாக அந்த பைலில் இருந்த பேப்பர்களை தீயிட்டு கொளுத்தினார், அப்படி செய்தாலாவது ஓரளவாவது தனது கவலை குறையும் என எதிர்பார்த்தார், அவ்வாறு ஏதும் நடக்கவில்லை பேப்பர்கள் தீயில் கருகினால் என்ன அதில் இருந்த உண்மை எரியவில்லையே, எரியாமல் ரமணியின் மனதில் கொளுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்தது.
{{jlexhelpful name="தொடர்கதை - அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதை
...
This story is now available on Chillzee KiMo.
...
yle="font-size: 14pt;">Go to Anbe nee enna antha radaiyo kodaiyo story main page