Page 18 of 25
”இல்லைம்மா உங்களால முடியாது, என்னை காப்பாத்தனும்னா என் அப்பாவை எதிர்த்து நிக்கற அளவுக்கு தைரியம் இருக்கனும், தியாகுவை எதிர்க்கற அளவுக்கு துணிச்சல் இருக்கனும், அப்படி யாரும் எனக்காக இல்லைம்மா” என வருத்தமாக சொல்ல ரமணிக்கும் அது புரிந்துப் போனது
அவராலும் என்ன செய்திட முடியும் தயாளன் வரைதான் அவரின் பேச்சு எடுபடும் அதுவும் சந்தேகமே தயாளன் ரமணியின் பேச்சை கேட்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”கண்ணன்னு சொன்னாங்க”
”டாக்டர் பிசியா இருக்காங்க”
”நானும் அதைதான் சொன்னேன் ஆனா அவருக்கு ஏதோ சந்தேகமாம் கட்டாயமா டாக்டரை போன் பண்ண சொன்னாரு”