Page 21 of 25
அதான் பார்க்கிறேன்”
”அய்யோ கடவுளே சிலந்தி வலை போல பிரச்சனை என்னை சுத்தியிருக்கே எப்படி நான் அந்த வலையை விட்டு தப்பிப்பேன் தெரியலையே”
”அந்த வலையை உருவாக்கினது நான்தானே எந்த சேதாரமும் இல்லாம உன்னை நான் அதுல இருந்து காப்பாத்தறேன்”
”அந்த கண்ணன் எப்படியாப்பட்டவன்மா”
”ஏன் கேட்கற”
”நல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
>”ஒருவேளை அபார்ஷன் நல்லபடியா முடிஞ்சிடுச்சின்னா கண்ணன் குழந்தையை கேட்டா எந்த குழந்தையை தருவீங்க”
”அப்ப நான் அவன் கையில கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுக்கறேன் எந்த இடத்திலயும்