Page 22 of 26
சாப்பிட்டு முடித்துவிட்டு
”நீங்க சாப்பிட்டீங்களா?” என பொறுமையாக கேட்டவளை கோபிக்காமல் ஆம் என தலையாட்டிவிட்டு
”எந்த ஊருக்கு போறோம்?” என இளா கேட்க அதற்கு மித்ராவோ
“சென்னைக்கு” என்றாள் இயல்பாக
“ஏன் சிவகங்கை போலாமே?”
“சென்னையில வேலையிருக்கு, முதல்ல வேலையை ராஜினாமா செய்யனும் வீட்டை கால
...
This story is now available on Chillzee KiMo.
...
என்ன நடக்குதுன்னு தெரியலையே அந்த ஸ்ரீதர் போயிட்டாரா”
“ம்”
“அந்த தனஞ்செய்”
“அவரைபத்தி நீ கவலைப்படாத தனஞ்செய்யும் சரண்யாவும் லவ் பண்றாங்க”