Page 4 of 27
“அக்காவேதான் அக்காவும் அம்மாவுக்கு சமம்தானே” என அழுத்தமாக சொல்ல அதில் பூரித்துப் போனார் மஞ்சுளா
கோதையோ தன் தந்தையைப் பார்த்தாள், சிலையென இருந்த தந்தையின் முக உணர்ச்சியின் வெளிப்பாட்டை புரிந்துக் கொள்ள இயலாமல் குழம்பினாள், அதனால் மெதுவாக ரமணியிடம் வந்து
”ரமணியம்மா அப்பா” என்று மெதுவாக சொல்ல ரமணியும் சட்டென தயாளனை கண்கொண்டு நேருக்கு நேரா
...
This story is now available on Chillzee KiMo.
...
றார். அவர் சென்றதும் ரமணி நிம்மதி பெருமூச்சுவிட்டபடியே தயாளனை எதிர்கொள்ள அவரின் முன் வந்து நின்றார்.
ரமணி தன் எதிரே இருப்பது தெரிந்தும் தயாளனால் அசைய கூட முடியவில்லை ரமணியும்