Page 5 of 27
”ம்க்கும்” என செரும அப்போதும் தயாளனிடம் பதில் இல்லை தயக்கத்துடனே பேச்சைத் தொடங்கினார் ரமணி
”தயாளன்” என அழைத்தார், அந்த அழைப்பு அதைக்கேட்டதும் தயாளனுக்கு அதிர்ச்சி சட்டென எழுந்து நின்று ரமணியைப் பார்த்தார் நேருக்கு நேராக
”உங்ககிட்ட ஒரு விசயம் சொல்லனும்” என சொல்லிவிட்டு தயாளனைப் பார்க்க அவர் இந்த உலகிலேயே இல்லை அதிர்ச்சியில் உ
...
This story is now available on Chillzee KiMo.
...
ரா மஞ்சு” என கேட்க
”அவர் எந்த நேரத்தில எப்படி நடந்துக்குவாருன்னு எனக்கு தெரியாதுக்கா, இந்தாங்க காபி நானே போட்டது” என சொல்லி ஆசையாக காபியை தர ரமணியும் காபியை எடுத்து பருகினார்