Page 25 of 30
சென்றான்.
போகும் வழியில் இளா வந்ததை அறிந்த செழியனோ அவனை நிப்பாட்ட அவன் கோபத்தில் அறைந்தே விட்டான்
”என்னடா நினைச்சிட்டு இருக்கீங்க என் வாழ்க்கை என்ன விளையாட்டா போச்சா உனக்கும் உன் அப்பனுக்கும் என்னை நிம்மதியாவே இருக்க விடமாட்டிங்களாடா?” என கோபத்தில் பொங்கிய இளாவிடம் செழியனோ
“இதுல என் தப்பு என்ன இருக்கு, அப்பாவோட பிடிவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ணாவை எப்படியாவது கூட்டிட்டு அப்படியே மஞ்சள் கட்டிய கயிற்றை கொண்டா”
“எதுக்குண்ணா அது?”
“நிலைமை மோசமான்னா மாயாவோட கழுத்தில ஜெய் தாலி கட்ட வேணாமா?”