Page 21 of 23
”ரமணியம்மா என்ன இது ஒரு மில்லியனுக்கு செக் இருக்கு”
”அது டொனேஷனா வந்தது”
”டொனேஷனா இருந்தாலும் இவ்ளோ பெரிய தொகையா” என வியந்தவள் யார் தந்தது என பார்த்து அதிர்ந்தாள் கண்ணன் என இருந்தது
”கண்ணன்னு இருக்கே எந்த கண்ணன் ரமணியம்மா” என அவள் நடுங்கும் குரலில் கேட்க ரமணி பதில் சொல்லவில்லை, மாறாக அவரின் மௌனத்தை வைத்தே புரிந்துக்
...
This story is now available on Chillzee KiMo.
...
”இப்ப என்ன செய்றதும்மா”
”தெரியலை கோதை பொறு டெஸ்ட் ரிசல்ட் வரட்டும், கரு உருவாகலைன்னா நிம்மதி அந்த ரிசல்ட்டை கண்ணன்கிட்ட காட்டி நாம தப்பிச்சிக்கலாம்“