Page 22 of 26
போன போது கூட கவலைக்கொள்ளாதவர் ரமணியை நினைத்து அச்சம் கொண்டார்
”நான் பார்க்கிறேன் நீ பயப்படாத போனை வை“ என மஞ்சுவிடம் பேசிவிட்டு கண்ணனை கொலைவெறியுடன் பார்த்து
”ரமணி எங்க“ என கேட்டதும் சிரிப்புடன் கண்ணன் ரமணியின் கைப்பையை தயாளனிடம் தர அதை வாங்கிக் கொண்டு கண்கள் கலங்கி தயாளன் அடுத்த நொடி கோபத்துடன் கண்ணனை பார்த்து முறைக்க
<
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்ன தெரியும்”
“பெரிசாலாம் இல்லை ஓரளவுக்கு தெரியும்”
”மரியாதையா அவளை விட்டுடு”
”கண்டிப்பா ஆனா அதுக்கு அவங்க உண்மையை சொல்லனும்”