Page 23 of 26
”என்ன உண்மை”
”அது அவங்களுக்கும் எனக்கும் நடுவில இருக்கற விசயம்“
”எதுக்காக என்னை தேடி வந்த”
”அவங்க வாயால உண்மை வரவழைக்கனும்னா அது உங்களாலதானே முடியும் அதான் தேடிவந்தேன், சரி நாம இப்ப கிளம்பலாமா”
”எங்க கூப்பிடற”
”உங்களுக்கு டாக்டர் வேணாமா” என கேட்க தயாளன் உடனே எழுந்து நின்றார் கண்ண
...
This story is now available on Chillzee KiMo.
...
வழியாக பார்க்க கண்ணன் தயாளனுடன் வருவதைக்கண்டதும் ரமணிக்கு பேச்சே இல்லை, சிலையாகிப் போனார் தயாளனோ பங்களாவிற்குள் வந்ததும்
”ரமணி ரமணி எங்க இருக்க ரமணி” என சத்தமாக அழைக்க கண்ணனோ