Page 5 of 5
“எதுக்கு அப்படி நினைக்குற ஆதி? நம்பிக்கை தான் முக்கியம். நல்லதா நடக்கும்னு முதல்ல நீ நம்பிக்கை வை. எல்லாம் தானா நடக்கும்.”
அக்ஷரா ஆதித்யாவின் கையை பிடித்துக் கொண்டாள்.
கையை விலக்கி கொள்ள வேண்டும் என்று ஆதித்யாவிற்கும் தோன்றவில்லை.
தொடரும்...