Page 4 of 31
”அவ்ளோ உறுதியா நீ இருந்தா அது போதும், கம்பெனி பிரச்சனையை நீ பார்த்துக்க உன்னோட எதிரிகளை நான் பார்த்துக்கறேன்”
”உனக்கு நான் ரொம்ப சிரமத்தை கொடுக்கறேன் சாரி அழகு”
”அதை விடு உன்னை பழிவாங்க உன் கம்பெனியை அழிக்கப் பார்க்கறாங்க அவங்களுக்கு என்ன கம்பெனிகளே இல்லையா”
”ஏன் இல்லை எல்லாமே இருக்கு, நிறைய பிசினஸ் செய்றாங்க ஏகப்பட்
...
This story is now available on Chillzee KiMo.
...
த்து அந்த இரவை கழித்தான் அழகரசன்.
மதுமதியோ தனது பங்களாவுக்குச் சென்றாள், அங்கு அவளின் தாய் இல்லை ஆனாலும் அழகரசன் வந்ததே யானை பலம் தந்தது, அவளுக்கு நிம்மதியாக உறங்கி அந்த இரவு