Page 5 of 31
பொழுதை கழித்தாள்.
மறுநாள் பொழுது விடிந்ததும் முதல் வேலையாக மதுமதி ஆஸ்பிட்டலுக்குதான் சென்றாள். அங்கு அவள் வருவாள் என அவளின் தாய் ரேவதி எதிர்பார்க்கவில்லை, மதுமதியோ 10 வருடங்களுக்கு பிறகு சந்திக்கப் போகும் தந்தையை எண்ணி மகிழ்ச்சியுடன் வர அவளை ஆரம்பத்திலேயே தடுத்தார் ரேவதி
”இங்க என்ன செய்ற மது”
”அம்மா அப்பாவை பார்க்கலா
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”சரி விடு பார்த்துக்கலாம், நமக்கு கம்பெனியை விட அப்பாதான் முக்கியம் சரியா”
”எனக்கு அப்பாவும் முக்கியம் கம்பெனியும் முக்கியம், செய்யாத தப்புக்காக அப்பா இத்தனை