Page 12 of 20
ஊர் திருவிழா முடிந்ததும் சிங்கப்பூர் செல்வது அவரது எண்ணம். வரும் போதே நிறைய பொருட்களை வாங்கி வந்திருந்தார்.
வருடத்திற்கு ஒருமுறை ரகுராம் இங்கிருந்து அவருக்கு பண்டிகைக்காக ஏதாவது பரிசு பொருளை பார்சல் செய்து அனுப்பினால் பதிலுக்கு அவரும் வாட்ச், சென்ட் பாட்டில், கூலிங்க்ளாஸ் என விலையுயர்ந்த பொருட்களை அனுப்பிவைப்பார். அந்த பொருட்களை எல்லாமே பயன்படுத்துவது கள
...
This story is now available on Chillzee KiMo.
...
டே தனது வேலையாளிடம்
”எலேய் மருது கூட்டத்தில இருக்கற எல்லாருக்கும் மோரை கொடுல்ல, குடிக்கட்டும் அப்புறம் அன்னதானம் செய்ற இடத்துக்கு போறவங்களை கூட்டிட்டு போய் நல்லபடியா கவனிச்சி