Page 14 of 20
”என்னய்யா வேணும்“ என கேட்க அவரோ தண்ணீர் என சைகை செய்ய கையில் இருந்த வாளியை கீழே வைத்துவிட்டு தண்ணீர் எடுக்க திரும்பியவளின் கையை இழுத்துப் பிடிக்க அவள் அலறினாள்
”ஐயா என்ன செய்றீங்க விடுங்கய்யா” என கத்த அவரோ விடாமல் அவளை தன்னிடம் இழுத்து அணைக்க அவள் திமிறினாள். கத்தினாள். வீட்டில் யாருமில்லாத காரணத்தாலும் அந்த தெரு முழுவதும் ரேடியோ குழாய் போட்டு அது பக்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
வர் பயத்தில் ரகுராம் காலை பிடித்தார்
”மன்னிச்சிடுடா அது போதையில தெரியாம பண்ணிட்டேன், என்னைக் காப்பாத்துடா” என அழவும் ரகுராமும் போதையில் செய்த தவறை மன்னிக்க எண்ணி அவனை எழுப்பி