Page 4 of 6
பத்மாவதியும், சுவாதியும் பூ தொடுப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் விஜயசாந்தி.
“இப்படி வேடிக்கை பார்க்காமல், நீயும் பூ கட்ட கத்துக்கோ சாந்தி” என்றாள் பத்மாவதி, இப்போது இயல்பான குரலில்.
“ஹுஹும்... மம்மி-ஆர் நமக்கு அதெல்லாம் சரி படாது... அப்புறம் குரங்கு கையில் சிக்கிய பூமால ... அவ எனக்கு பொண்ணு தான்....” என்று சொல்லி விட்டு
This story is now available on Chillzee KiMo.
...
“கடவுளா எனக்கு கொடுத்த நல்ல பொண்ணு....” என்றாள்!