Page 16 of 19
”இன்னும்னா” என கேட்டபடியே ரமணியைப் பார்த்து
”டாக்டர் என்னதான் நடக்குது இங்க என்னாச்சி, ஏன் குழந்தையை கலைக்கனும்னு நினைக்கறீங்க“
”அதுக்கு காரணம் இருக்கு கண்ணன், அந்த பொண்ணோட வயித்துல நீர்க்கட்டிகள் இருக்கு, அது இருக்கறப்ப குழந்தையும் இருந்தா சரியா வராது, அதனால மருந்து கொடுத்து நீர்க்கட்டிகளை கலைக்கலாம்னு முடிவு எடுத்தேன், அது
...
This story is now available on Chillzee KiMo.
...
மனசு ஒப்பவில்லை, காரணம் தெரியாமல் அவனின் அழுகையைக்கண்டு அவளுக்கும் தன்னால் அழுகை வர ரமணிக்கோ தலையே பாரமாகிப் போனது, என்ன செய்வது ஏது செய்வது என தெரியாமல் திருதிருவென விழித்துக் கொண்டிருந்தார்.