Page 1 of 31
தொடர்கதை - ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - 09 - சசிரேகா
நேராக கார் ஒரு உயர்ரக மதுபான விடுதியிடம் சென்று நின்றது, அதைக்கண்டதும் அழகரசன் அலறினான் டிரைவரிடம்
”யோவ் நான் குடிகாரன் இல்லையா நல்லவன், என்னை ஏன் இங்க கூட்டிட்டு வந்த” என சொல்ல
”இந்நேரம் அந்த அசோக் உள்ளதான் இருப்பான், போ போய் பாரு போ”
“ஓஹோ அதுக்காகவா இங்க வந்தோம், இதுக்கு பேசாம அவனை வேற இடத்தில பார்த்திருக்கலாமே இது போல இடத்தில நான் எப்படி”
”போ” என விரட்ட
”இருய்யா சும்மா மிரட்டாத, எனக்குன்னு வந்து வாய்ச்ச பாரு, உன்னை ஒரு நாள் பார்த்துக்கறேன், இப்ப போய் அசோக்கை பார்த்துட்டு வரேன்” என
...
This story is now available on Chillzee KiMo.
...
ன போதையில் குளறினான்
”எனக்கு இந்த பழக்கம்லாம் இல்லை உன்னைப் பார்க்க வந்தேன்”
“என்னையா”
”ஆமாம்“
“எதுக்கு” என குளறினான்