Page 17 of 18
“எப்படி கூப்பிட்டா என்ன அதான் வருதுல்ல” என சொல்லவும் அவள் வரவும் சரியாக இருந்தது
”என்ன வேணும்”
“என்னவா ஏன் புள்ள நீ பாட்டுக்கு போறியே, உன் பேர் சொன்னதானே அடுத்த முறை நான் உன்னை கூப்பிடறப்ப வசதியா இருக்கும்”
என அவன் வெகுளியாக கேட்க அதற்கு ... >வெறுப்பாகக் கேட்க அவள் மீது கோபத்துடன் பெல்டை விடுவித்து எழுந்து சட்டென மாயாவிடம் நெருங்கி அவளிடமிருந்து பையை வாங்கி மேலே வைத்துவிட்டு தன் சீட்டில் அமர்ந்துக் கொண்டான்.
This story is now available on Chillzee KiMo.
...