Page 3 of 21
“அப்புறம் ஏன் என் கண்ணு கலங்குது” என நீலா அப்பாவியாகக் கேட்க அதற்கு அழகர்
“ஓ அதுவா துணி வைச்சி துடைச்சப்ப தூசு போயிருக்கும், இனி ஒண்ணும் ஆகாது இந்தா உன் துணி” என அக்கறையாகக் கொடுத்தான்
”என்னைக் கேட்டா இதை எடுத்தான், கொடுக்கும் போது பாரு பக்கா ஜென்டில்மேன் போல செய்றதை” ... வர்றீங்க” என அவள் தடுமாறி கேட்க சட்டென விலகியவன்
”அடிப்பாவி தப்பா நினைச்சிட்டியா நீ, சீ சீ நான் அப்படிபட்டவன் இல்லை” என சொல்லி
This story is now available on Chillzee KiMo.
...