Page 5 of 21
முடியாதுடா பார்த்து வார்த்தையை விடு” என தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள் நீலாம்பரி.
அவனோ
”நம்மூரு பொண்ணு அதான் பார்த்ததும் ஒட்டிக்கிட்டேன், என் பேரு கள்ளழகர் உன் பேரு என்ன” என அவன் இயல்பாக கேட்க அவள் சிரித்துக் கொண்டே
”நீலாம்பரி” என்றாள் <
...
This story is now available on Chillzee KiMo.
...
பா எங்க”
“ஏன் அவரை பத்தி கேட்கறீங்க”
“ஏன்னா என்ன அர்த்தம் அம்மா இல்லாத பொண்ணை எப்படி தனியா அனுப்பியிருக்காரு