Page 7 of 21
“புரியுது புரியுது” என அவளை விட ஆயிரம் மடங்கு கவலைப்பட்டவன் அவளிடம்
”நீ கவலைப்படாத என் அம்மா இருக்கா நீ என் கூட வந்துடு, ஊருக்கு திரும்பி போனதும் நான் உன்னை என் அம்மாகிட்ட கூட்டிட்டு போறேன் சரியா” என அவன் கேட்க அவள் வியந்தாள்.
”நானா உங்க கூடவா”
...
This story is now available on Chillzee KiMo.
...
து பேச்சைக் கேட்டு சிரித்து லேசாக அவனது மார்பில் செல்லமாக ஒரு அடி வைத்துவிட்டு அவனை விட்டு விலகி தன் சீட்டில் அமர்ந்துக் கொண்டாள். அவனோ அவளிடம் சண்டைக்கு நின்றான்