Page 2 of 11
செல்வி சிரிப்பு கலந்து சொல்ல, சுலோச்சனா மீண்டும்,
“எனக்கு ஒன்னும் புரியலையே...” என்றாள்.
“அத்தை, சசியும் சிந்துவும் கல்யாணமாகி வீட்டுக்கு வந்தப் போது தானே கங்கா நம்ம வீட்டுக்கு திரும்பி வந்தா... அந்த வீட்டுல அதுக்கான காரணம்னு சசி – சிந்து கல்யாணத்தை வேற சொன்னாங்க... அப்போ கங்காவுடைய வாழ்க்கை கேள்வி குறியா இருந்ததே... அதனால்
...
This story is now available on Chillzee KiMo.
...
னே இருந்த, கங்கா?”
செல்வி அதை சொல்லிக் கொண்டிருந்தப் போது, நெற்றியில் வந்து விழுந்த முடிக்கற்றையை சரி செய்தப் படி அறையின் உள்ளே வந்தாள் சிந்து. அவள் உள்ளே வந்த உடன் எல்லோரும்