(Reading time: 12 - 24 minutes)
Vilaketri vaikkiren
Vilaketri vaikkiren

கொண்டு, அங்கேயே நின்று,

  

“சீக்கிரம் வாம்மா...” என்றாள் சுலோச்சனா.

  

சுலோச்சனா உள்ளே செல்ல போவது இல்லை என்பதைப் புரிந்துக் கொண்டு, ஓரப் பார்வையால் கணவனிடம் விடைப் பெற்றுக் கொண்டு படிகளில் இறங்கிச் சென்றாள் சிந்து.

  

அவளின் கையை பற்றி சுலோச்சனா மற்றவர்கள் இருந்த அறைக்கு அழைத்து வரவும், சுகுணா அவளை மேலும் கீழும் அளவெடுப்பதுப

...
This story is now available on Chillzee KiMo.
...

னகையோடு நின்றிருந்த கணவனை கண்களால் விழுங்கினாள். ஆனால் உடனேயே அவனின் பார்வையில் தாக்கப் பட்டவளாக தலையை குனிந்துக் கொண்டாள்... அவளின் கண்களில் மின்னிய நாணம் சசியை காந்தமாக இழுத்தது...

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.