Page 9 of 11
கேட்கவும் கண் திறந்துப் பார்த்தாள். அவளுடைய செல்போன் ஒலி எழுப்புவதைப் புரிந்துக் கொண்டு அருகே மேஜை மீது இருந்த செல்போனை படுத்தபடி எட்டி எடுத்தாள்.
“என்னம்மா?”
“சிந்து கண்ணா! என்னம்மா இது? மணி ஒன்பது மேல் ஆச்சு! கங்கா கூட வந்தாச்சு, நீ இன்னும் தூங்கிட்டு இருந்தா எப்படி? சீக்கிரம் வாடா...”
“மணி ஒன்பதாச்சா? வரேன் அம்மா.
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்கா சொன்ன போதே கேட்டிருக்கலாம் தானே?” என்றபடி அவனை விட்டு விலகி எழுந்தாள் சிந்து.
“என்னை விட்டு தள்ளி போய் அங்கே நிற்கும் தைரியம்? நீ என் கையில் மாட்டும் போது பார்ப்போம்...”