(Reading time: 31 - 61 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

”தேவி” என ஆசையாக அழைக்க அவளுக்கு பதைபதைப்பாக இருந்தது அசோக்கோ

  

”அழகு நிப்பாட்டு, அவளை ஏன் தொல்லை பண்ற நீ எதுக்கு வந்த சாப்பிடதானே அங்க போய் சாப்பிடு“

  

“தெரிஞ்சவங்க இங்க இருக்கறப்ப நான் ஏன் தனியா உட்கார்ந்து சாப்பிடனும் நானும் இங்கதான் உங்களோட சேர்ந்து சாப்பிடுவேன்” என அடம்பிடிக்க அசோக்குக்கு கோபமே வந்தது தேவிக்கு சங்கடமாகிப் போனது.

...
This story is now available on Chillzee KiMo.
...

ும் நீ பேசாம சாப்பிடு” என திட்ட அழகரசனும் கடகடவென சாப்பிட்டு முடித்தான், அவ்வளவு பசி அவனுக்கு டிரைவரும் சாப்பிட்டு முடித்ததும் கைகழுவிவிட்டு நேராக அவ்விடமே வந்து அமர்ந்தார்கள் அதைக்கண்ட அசோக்கோ

2 comments

  • அழகனும் மதுவும் எப்படி ஒன்னா சேருவாங்கனு கேக்க வேண்டிய கிளைமாக்ஸ் சீனை, அசோக்கும் தேவியும் எப்ப கல்யானம் பண்ணுவாங்கனு நினைக்க வச்சிருவீங்க போலயே
  • Dhevikkum,ashokkukkum madhumathiyal arinthum kooda kandu pidikka mudiyavillaiye :Q: eagerly waiting for next episode. :thnkx: & :GL: sasi :-)

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.