Page 14 of 20
அதில் அவனுக்குத் திருப்தி நிலவியது, மஞ்சுவோ வந்திருப்பது பிசினஸ் பார்ட்னர் என்பதால் தடல்புடலாக டின்னர் ஏற்பாடு செய்ய சென்றார்.
ஹால் சோபாவில் கண்ணன் தயாளன் ஒரு பக்கம் அமர்ந்திருக்க ரமணி அவர்களுக்கு எதிர்புறம் சோபாவில் அமர்ந்தார். இனி பேச வேண்டும் தயாளனே முதலில் பேச்சைத் தொடங்கினார்
”ரமணி கண்ணன்கிட்ட எல்லா விசயத்தையும் தெளிவா பேசிட்டு அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ணி”
”இல்லை இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்” என சொல்லிக் கொண்டே அமர தயாளனோ
”இதைவிட்டா வேற வழியில்லை ரமணி இதனால எல்லாரோட பிரச்சனையும் தீர்ந்துடும்”