Page 17 of 20
விட்டுத்தள்ளு” என சொல்ல அவரோ துக்க பெருமூச்சுவிட தயாளனோ
”கொஞ்சம் அமைதியா யோசி ரமணி, இது ஒண்ணும் தப்பில்லையே, கண்ணனுக்கு அவனோட குழந்தை முக்கியம், உனக்கு அந்த அப்பாவி பொண்ணோட வாழ்க்கை முக்கியம், இதுக்கு ஒரே வழி கல்யாணம்தான், அந்த பொண்ணு வீட்ல ஒத்துக்கலையா கவலைப்படாத நான் முன்ன நின்னு இந்த கல்யாணத்தை நடத்தறேன் என்ன சொல்ற ஓகேவா”
என கேட்க க
...
This story is now available on Chillzee KiMo.
...
, சொந்தபந்தங்களை கூட நீ மதிக்கறதில்லை, உனக்குன்னு யாருமில்லை இதுல அந்த குழந்தை வேணுமா எதுக்கு, உன்னைப் போலவே அவனையும் ஒரு ராட்சஸனா வளர்க்க ஆசைப்படறியா வேணாம் வேணாம்” என சொல்ல கண்ணன் வருந்தினான்