Page 10 of 25
கஷ்டம் எல்லாம் விலகிப் போகும் ம் நாம ஆசைப்பட்டு என்ன செய்றது, விதி யார் தலையில என்ன எழுதியிருக்கோ” என மனதுக்குள் சொல்லிக் கொண்டார்.
தேவியிடம் சென்ற அழகரசனோ அங்கு அசோக் தேவியை சமாதானம் செய்வதைக்கண்டு வியந்தான் மிகவும் போராடினான் அசோக்
”சாதாரண விசயத்துக்கு ஏன் இவ்ளோ கஷ்டப்படறான், முன்னபின்ன பொண்ணுங்களோட பழகினதில்லையா இவன், அய்யோ பாவம் சர
...
This story is now available on Chillzee KiMo.
...
டந்துக் கொண்டான் தேவியோ சிறு பிள்ளை போல நீரில் குதித்து விளையாடினாள், அழகுவோ மோசம் அவன் ஊரில் கடல் இல்லை என்பதால் கடலில் குதித்து நீந்தி விளையாடி என அமர்க்களம் செய்துவிட்டான், முடிவில் தொப்பலாக