(Reading time: 40 - 80 minutes)
Enai uyiray uravayt totarvay tinamtinam
Enai uyiray uravayt totarvay tinamtinam

“முடியாது”

  

“எந்த கோயில்னு சொல்லுங்க”

  

“முடியாது உன் செயின்தானே உன் அட்ரஸ்க்கு பார்சல் பண்ணிடறேன் போதுமா, இதுக்கப்புறம் நீ என்னை நினைக்காம இரு அது போதும்” என போனை வைத்தவன் நீலாம்பரியிடம் விவரத்தைக் கூற அவள் பயந்தாள்.

  

”நீ ஏண்டி பயப்படற”

  

“அந்த மாயா அவ்ளோ ஈசியா உங்களை விடுவாள்ன்னு எனக்கு நம்பிக்கையில்லை

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்த போட்டியில கலந்துக்க போயிதான் நான் என் தங்கச்சிங்களை தவற விட்டேன்”

  

“இது அநியாயம் நீங்க சண்டை போடறதையும் நான் பார்க்கலை, கார் ஓட்டினதையும் நான் பார்க்கலை” என அவள் அடமாக பேச

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.