(Reading time: 40 - 80 minutes)
Enai uyiray uravayt totarvay tinamtinam
Enai uyiray uravayt totarvay tinamtinam

“இப்ப எதுக்கு போன் பண்ண”

  

”சும்மாதான்க்கா உன் கோபம் குறைஞ்சிடுச்சான்னு பார்க்கலாம்னு, நாளைக்கு லீவுதானே வெளியே எங்கயாவது போலாமாக்கா”

  

“இல்லை எனக்கு வேலை இருக்கு நான் வரலை”

  

“அக்கா நீதான் வேலையை விட்டு நின்னுட்டியே அப்புறம் என்ன”

  

“இந்த விசயம் அப்பா சொன்னாரா”

  

“ஆமாம்கா அப்புறம் என்ன ஷா

...
This story is now available on Chillzee KiMo.
...

கவும் நீலாம்பரி தலையில் கையை வைத்தாள். போன் பேசி முடித்த கையோடு திரும்பி அழகரை பார்க்க அவன் அதற்குள் சாப்பிட்டு முடித்திருந்தான்.

  

”அத்தான் என்ன இது அதுக்குள்ள சாப்பிட்டாச்சா”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.