(Reading time: 40 - 80 minutes)
Enai uyiray uravayt totarvay tinamtinam
Enai uyiray uravayt totarvay tinamtinam

  

“நீ குழந்தைத்தானே அப்ப நான் என்ன செஞ்சாலும் தப்பாகாதே” என பக்கத்து சேரில் அமர்ந்தவன் அவளை பிடித்து இழுத்து தன் மடியில் அமரவைக்க அவள் சிணுங்கினாள்

  

”என்ன செய்றீங்க விடுங்க”

  

“இரும்மா எங்க ஊர்ல குழந்தைகளை மடியில உட்கார வைச்சித்தான் சாப்பிட வைப்பாங்க”

  

”விடுங்க எனக்கு கூச்சமா இருக்கு” என சொல்லி நெளிந்தாளே தவிர எ

...
This story is now available on Chillzee KiMo.
...

சொல்றேன்” என சொல்ல அவளும் தலையாட்டினாள்.

  

தன் அறைக்கு சென்ற நீலாம்பரியோ தூங்காமல் அழகர் பற்றியே யோசித்துக் கொண்டு அவன் செய்ததை நினைத்து தனக்குத்தானே சிரித்துக் கொண்டிருந்தாள்.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.