Page 4 of 7
பயந்துப் போய் அலற வாயைத் திறந்தவன் அப்படியே நின்றான். ஏன் என்றால் இருட்டில் அவன் இடித்துக் கொண்ட அவளும் அவனைப் பார்த்து பயந்துப் போய் மருண்ட கண்களுடன் நின்றாள். குளித்து முடித்து வந்திருப்பாள் போலும், நெற்றியில் இருந்த நீர்த்துளிகள் அந்த விடிகாலை அரை இருட்டிலும் பிரகாசித்தது. பாவாடையை தூக்கிக் கட்டி இருந்தவள், தோளின் மேலே டவலினைப் போட்டிருந்தாள். அந்த ஊரில் ஆற்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
>
யாரது சுந்தரி? நிமிர்ந்துப் பார்த்தவனுக்கு உடனேயே அவள் யாரென்று தெரிந்துப் போனது.
காலையில் குளித்து முடித்து பாவாடையுடன் இருட்டில் தரிசனம் கொடுத்த அதே மோகினி