Page 7 of 29
அவனை நம்பி அனுப்பிவிட்டியே, அவன் தம்பியே சின்னம்மா வாழ்க்கையை அழிச்சவன் இதுல அவன் எப்படியிருப்பான், அவனும் அந்த தேவி வாழ்க்கையை அழிக்கப் போறான்“
”இருக்காது அப்படி நடக்காது, நடக்கறதுக்குள்ள தேவியை காப்பாத்திடலாம் சீக்கிரமா போ”
”அப்படி ஏதாவது நடந்தது உன்னை கொன்னுடுவேன்”
“யோவ் தப்பு செய்த அசோக்கை கொல்லுய்யா, என்னை ஏன் க
...
This story is now available on Chillzee KiMo.
...
மறுநாள் வந்துவிட சக்ரவர்த்தி அதிர்ந்தார், அந்த தேதியில்தான் அவரின் மகனும் ஜெகநாதனின் மகனும் இறந்தது, அதே நாள் மறுபடியும் நினைவுக்கு வரவே அவர் வெலவெலத்துப் போனார், இந்த விசயத்தை போன் மூலம் தகவல்